Thursday, June 4, 2009



கவிதை கேட்கிறார்கள்


எழுத மனம் இல்லை


உன்னை பார்த்தபிறகு .......................

Wednesday, May 27, 2009

ஆசை


இருவரி கவிதை படிக்க ஆசை

எப்பொது தருவாயடி? உன் ..............

Monday, May 25, 2009

வரலாறு


நாத்திக வாதிகள் நக்கலாக கேட்கிறார்கள்

" தெய்வத்தை நேரில் பார்த்து இருக்கிறாயா ? "

மன்னித்து விடு அம்மா அவர்களுக்கு தெரியாது

நான் " தெய்வத்தோடு வாழ்ந்த வரலாறு "

மாறுகிறது மானம்




வஞ்சியின் உடை பார்த்து


வானம் உடை மாத்துகிறது ...........


அருவியில் தனணீர் வரவில்லை


அவளுக்கு ஜலதோஷம் என்பதால் .........


காதலிக்க ஆரம்பித்த பின்பு என்


காலடியில் பூக்கள் கூட முட்களாய்.............

Wednesday, May 20, 2009

அநாதை

கற்பில் சுமந்த அவள்

கரங்களில் சுமக்க மறந்து விட்டால் .......

கட்டி தழுவ வேண்டிய தகப்பன்

தட்டி கழித்து போனதென்ன ?.............

தொபபுள் கொடி அருந்த நிலையில்

குப்பை தொட்டியில் ஒரு ரோஜாவாய் .........

கதறி அழுகிறேன் பலர் தாய் பாலுக்காக

இல்லை இதயகளே

" கள்ளி பாலுக்காக " தான் ................







வேகம்


அருவிகளில் தண்ணீர் வேகமாக விழுகிறது

கடற்கரைகள் நீ காத்து இருப்பதால் .......

Tuesday, May 19, 2009

முன்னால் காதலன்


மாலை நேரம் , சாலை ஓரம்

உன் நினைவுகளோடு நான்

தலைவனே " என்ன காதல மயக்கமா ? "

தலையாட்டி பேசியது ஒரு மரம்

திகைப்பு உணர்வுகளோடு திரும்பி பாத்தேன்

அது சொன்னது " நானும் அவளுடைய " முன்னால் காதலன் " என்று