Monday, May 25, 2009

மாறுகிறது மானம்




வஞ்சியின் உடை பார்த்து


வானம் உடை மாத்துகிறது ...........


அருவியில் தனணீர் வரவில்லை


அவளுக்கு ஜலதோஷம் என்பதால் .........


காதலிக்க ஆரம்பித்த பின்பு என்


காலடியில் பூக்கள் கூட முட்களாய்.............

No comments:

Post a Comment