Wednesday, May 20, 2009

அநாதை

கற்பில் சுமந்த அவள்

கரங்களில் சுமக்க மறந்து விட்டால் .......

கட்டி தழுவ வேண்டிய தகப்பன்

தட்டி கழித்து போனதென்ன ?.............

தொபபுள் கொடி அருந்த நிலையில்

குப்பை தொட்டியில் ஒரு ரோஜாவாய் .........

கதறி அழுகிறேன் பலர் தாய் பாலுக்காக

இல்லை இதயகளே

" கள்ளி பாலுக்காக " தான் ................







No comments:

Post a Comment