கரங்களில் சுமக்க மறந்து விட்டால் .......
கட்டி தழுவ வேண்டிய தகப்பன்
தட்டி கழித்து போனதென்ன ?.............
தொபபுள் கொடி அருந்த நிலையில்
குப்பை தொட்டியில் ஒரு ரோஜாவாய் .........
கதறி அழுகிறேன் பலர் தாய் பாலுக்காக
இல்லை இதயகளே
" கள்ளி பாலுக்காக " தான் ................
No comments:
Post a Comment