Tuesday, May 19, 2009

தாஜ்மகால்


காலங்கள் கடந்து விட்டன ..........

கல்யாணம் முடிந்துவிட்டது ............

மனைவி வந்து விட்டாள்.....

மறுவருடம் கொலுவைக்க .......

எத்தனையோ பொம்மைகள் அங்கே.....

" என்னை தெரிகிறதா " என்று ? என்னிடம் ஒரு பொம்மை

காதல பரிசாய் நீ கொடுத்த " தாஜ்மகால் "

No comments:

Post a Comment