கண்ணே ! மணியே ! என் கவிதையேய்
பொன்ணே ! பொருளே ! என் பூமியே
அழைத்தேன் அவளை " ஆயிரம் அடை மொழிவைத்து "
அவளும் அழைத்தாள் என்னை " பொறுக்கி " என்று
ஆம் ! நான் பொறுக்கி தாணே
அவளுக்காக இத்தனை வார்தைகளை " பொறுக்கியவன் " அல்லவா ? !
No comments:
Post a Comment