Tuesday, May 19, 2009

பொறுக்கி



கண்ணே ! மணியே ! என் கவிதையேய்


பொன்ணே ! பொருளே ! என் பூமியே


அழைத்தேன் அவளை " ஆயிரம் அடை மொழிவைத்து "


அவளும் அழைத்தாள் என்னை " பொறுக்கி " என்று


ஆம் ! நான் பொறுக்கி தாணே


அவளுக்காக இத்தனை வார்தைகளை " பொறுக்கியவன் " அல்லவா ? !

No comments:

Post a Comment