Tuesday, May 19, 2009

சங்கதமிழ்


* கவிதையில் கற்பனை

அதுமட்டும் இங்கு விற்பனை

உன்னமையே நிற்பதால்

உள்யில்லை போலி ஒப்பனை

* ஒலி இல்லாவிட்டால் ஏது மொழி ?

தமிழ் மொழியில் உமது ஒலி........

விழித்து நிற்கிறது ஆன்மிக விழி............

* சைவத்தின் அடையாளமே

நடமாடும் நூலகமே

குறுந்தகடுக்குள் உமது ஞாணத்தை

குடியமர்த்த இயலுமோ ? ..........

* வில் எடுத்து மீன் பிடிக்கும்

இந்திய இளைய சமுதாயத்தை

சொல் எடுத்து பிடித்தவர்

நீவிர் அல்லவோ...............

* ஆங்கிலம் அரசாள நினைகிறதோ ?

மதமாற்றம் மகுடம் கேட்கிறதோ ?

சங்க தமிழே ! சமய தமிழை
காப்பது உமது பொறுப்பு .........


ரா .ஆவுடைநாயகம்

No comments:

Post a Comment