* கவிதையில் கற்பனை
அதுமட்டும் இங்கு விற்பனை
உன்னமையே நிற்பதால்
உள்யில்லை போலி ஒப்பனை
* ஒலி இல்லாவிட்டால் ஏது மொழி ?
* ஒலி இல்லாவிட்டால் ஏது மொழி ?
தமிழ் மொழியில் உமது ஒலி........
விழித்து நிற்கிறது ஆன்மிக விழி............
* சைவத்தின் அடையாளமே
* சைவத்தின் அடையாளமே
நடமாடும் நூலகமே
குறுந்தகடுக்குள் உமது ஞாணத்தை
குடியமர்த்த இயலுமோ ? ..........
* வில் எடுத்து மீன் பிடிக்கும்
* வில் எடுத்து மீன் பிடிக்கும்
இந்திய இளைய சமுதாயத்தை
சொல் எடுத்து பிடித்தவர்
நீவிர் அல்லவோ...............
* ஆங்கிலம் அரசாள நினைகிறதோ ?
* ஆங்கிலம் அரசாள நினைகிறதோ ?
மதமாற்றம் மகுடம் கேட்கிறதோ ?
சங்க தமிழே ! சமய தமிழை
காப்பது உமது பொறுப்பு .........
ரா .ஆவுடைநாயகம்
காப்பது உமது பொறுப்பு .........
ரா .ஆவுடைநாயகம்
No comments:
Post a Comment